உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இ.போ.ச பணிப்பாளர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, இந்த போராட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.

அவர்கள் இந்த உணவுத் தவிர்ப்பை ஆரம்பிக்கும் முன்னர், நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435