உயர்தர புதிய பாடங்கள் கற்பிக்க 1039 பேர் உள்வாங்கல்

க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பாடங்களை கற்பிப்பதற்காக உள்வாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ​நேற்று (26) மஹரகம கல்வியியற் கல்லூரி பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நியமனக்கடிதங்கள் 862 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 176 டிப்ளோமாதாரிகளுக்குமாக 1038 பேருக்கு வழங்கப்பட்டன

உயிரியல் முறையிலான தொழில்நுட்பம், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம், பொறியியலுக்கான தொழில்நுட்பம், அறிவியல், கணிதம், வணிகம், தகவல் தொழில்நுட்பம், மேலைத்தேய இசை ஆகிய பாடங்களுக்கே இவ்வாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435