உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிப்பதை நிறுத்தும் அமெரிக்கா

உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பதிலளித்ததில் உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றது.

சீனாவில் வைரஸ் உருவான பின்னர் ஐ.நா. அமைப்பு தவறாக நிர்வகித்து, அதை மூடிமறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டியதுடன், பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்புக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435