ஊழியர் பாதுகாப்பு குறித்து கட்டார் விழிப்புடன்

 ​தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய நிறுவனமொன்று கட்டார் நீதிமன்றம் 20,000 கட்டார் ரியால் அபராதமாக விதித்துள்ளது.

 பணியாற்றும் இடத்தில் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக சில தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகியதையடுத்து கட்டார் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

 சுமார் மூன்று மீற்றர் ஆழ குளியொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது மேலிருந்து மண் சரிந்து விழுந்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

 பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக குறித்த அபராதத் தொகையை விதித்து கட்டார் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கட்டார் டே இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435