ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு

இந்த வருடம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (Sri Lankan Apparel Exporters Association – SLAEA) தலைவர் ரெஹான் லகானி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 மாத காலத்திற்கு ஆடைத்தொழிற்சாலைகளுக்கு எவ்வித உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசாங்கம் வழங்கியுள்ள 50 பில்லியன் (250 மில். அமெ.டொலர்) நிவாரணமானது தேவைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் – Fibre2Fashion

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435