ஓமானிலிருந்து 288 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 288 இலங்கையர்கள் இன்று அதாகாலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.206  ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 4.30 அளவில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஹொங்கொங்கில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435