ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் தற்காலிக பணியில்

தற்போது நிலவும் கிராம சேவையாளர் வெற்றிடங்களை நிரப்பும் வரையில் 2000 ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்களை பணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடளாவியரீதியில் பல்வேறு பிரதேசங்களில் கிராம சேவையாளர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அப்பதவிக்கு புதியவர்களை நியமிக்கும் வரை மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று வடக்கின் பல பிரதேசங்களில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன வவுனியாவில் அரச அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435