ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு

ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத் எதிர்வரும் 2ம் 3ம்திகதிகளில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணி மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய பிரதமர் செயலகம் இவ்வறிவிப்பை வௌியிட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் 3ம் திகதிகளில் ஓய்வூதியம் பெற முடியாது போனவர்கள் எதிர்வரும் 6ம் திகதி பெற்றுக்கொள்ள முடியும்.

தபால் மற்றும் வங்கிக் கணக்குகளின் ஊடாக ஓய்வூதியத்தை பயனாளிகள் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435