ஓய்வூதிய திணைக்கள பொதுமக்கள் சந்திப்பு தற்காலிகமாகமாக இடைநிறுத்தம்

ஓய்வூதியத் திணைக்களத்தின் பொது மக்கள் சந்திப்பு இன்று (13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 அவசர நிலைமைகளின் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வூதிய கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சைக்கு ஓய்வூதியக் காரர்களை அழைத்தல், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் வருகைத் தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஓய்வூதியத் திணைக்களத்தின் மூலம் யாதும் சேவையைப் பெற வேண்டும் எனின், 1970 என்ற துரித இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435