கட்டார் சென்று காணாமல் ​போன இலங்கைப் பெண்

கட்டார் நாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்று காணாமல் போயுள்ள இலங்கை பெண்ணொருவர் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு இலங்கை வௌிநாட்டுப் பணியகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் திகதி கட்டார் நாட்டுக்குச் சென்ற கிண்ணியா- 5 பாடசாலை வீதி, கச்சகொடித்தீவைச் என்ற முகவரியைச் சேர்ந்த எ.எம் ரஷீனா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் வௌிநாட்டு பணியகத்தின் 111ம் பிரிவிற்கு 0112864136 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435