கட்டுநாயக்க விமானநிலைய சுத்திகரிப்புப் பணியாளருக்கு தொற்று

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியாளராக உள்ள ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் சிலாபத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவருடன், அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435