கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை வேலைநிறுத்தம்

அரச மருத்துவமனைகயில் பணியாற்றும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை (15) வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஊழியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இவ்வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இப்போராட்டமானது தொடர் போராட்டமாக அமையும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435