கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

16,299 மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு 242 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435