கிராமசேவர்களுக்கு கணனிக்கல்வி கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள கிராமசேவகர்களுக்கு கணனி பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராமசேவகர் அலுவலக தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளமையினால் இப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தரம் 111 கிராமசேவகர்கள் நியமனம் பெற்று மூன்று வருடங்களுக்குள் கணனி அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சிக்கான ஆரம்ப கட்டணம் 7000 ரூபாவை வழங்க உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில் பொது மக்களின் கிராம சேவகர்களால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கு கணனி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435