குவைத்திலிருந்து 28 பேர் நாடு திரும்பினர்

குவைத்துக்கு தொழில் வாய்ப்புக்காக சென்று பல்வேறு சித்தரவதைகளை அனுபவித்த 28 இலங்கை பணியாளர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் 26 பேர் பெண்கள் அடங்கியுள்ளனர்.

யு எல் 230 என்ற விமானத்தின் மூலம் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435