குவைத்தில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்

குவைத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குவைத்தின் ஆடியா பிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அரப் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்விவகார அமைச்சிற்கு கிடைத்த தொலைபேசி தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பாதுகாப்புத் தரப்பினர் கழுத்தில் சுருக்கிட்ட தற்கொலை செய்துகொண்ட இலங்கையரின் உடலை மீட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட நபரின் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435