குவைத்தில் 25,000 வேலைவாய்ப்பு

குவைத்தில் கணிய எண்ணெய் நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டமொன்றில் சுமார் 25,000 வேலைவாய்ப்புக்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 26,000 வேலைவாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உள்நாட்டவர்களுக்கும் மிகுதி வௌிநாட்டவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கிறது.

குறித்த திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையருக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435