குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் (Safe House) தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதனால் , நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் நோக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதனை அறியத்தருகிறோம்.

இக்காலப்பகுதியில் அவசர தேவைகளின் போது [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.

இலங்கை தூதரகம் – குவைத்
09 ஒக்டோபர் 2020

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435