கூட்டு ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள EFC

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம் The Employer’s Federation of Ceylon (EFC) அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை தொழிலாள் காங்கிரஸுக்கு இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்.டு ஒப்பந்த விடயத்தில் தொழிற்சங்கங்களுடன் இனிமேல் நேரடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இலங்கை தொழில் வழங்குநனர் சங்கம் ஊடாக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435