கொரிய மொழி EPS-Topik பரீட்சை அடுத்த மாதம்

கொரிய மொழி பரீட்சையின் அடுத்த விசேட EPS-Topik பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பணியகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கமைய பதிவு இலக்கத்தை வழங்கி இப்பரீட்சை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மீன்பிடித்துறை மற்றும் உற்பத்தித் துறை ஆகியவற்றில் தொழில்வாய்ப்பினை பெறும் நோக்கில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையளத்திற்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435