கொரோனாவினால் இராஜாங்கனையில் பிற்போடப்பட்ட தபால்மூல வாக்களிப்பு

அநுராதபுரம் – இராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுறுதியானவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இராஜாங்கனை பிரதேச செயளாளர் பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரி ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435