சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்றவர்கள் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பிரதேசத்தில் கடற்படையினர் மற்றும் சிலாபம்பொலிஸார் இணைந்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணம் செய்த கெப் ரக வாகனமொன்றும் கைப்பற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 28 – 32 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் பத்துளுஓய, உடப்பு ஆகிய பிரதேசங்களைச் ​சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435