சட்ட விரோதமாக தங்கியிருந்த 30 இலங்கையரை வௌியேற்றியது ஜப்பான்

சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த இலங்கையர் 30 பேர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் சற்று ​நேரத்திற்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளர்.

இவர்களில் மூன்று பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுடைய பாதுகாப்புக்காக ஜப்பான் பாதுகாவலர்கள் 67 பேரும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435