சப்ரகமுவவில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

சப்ரகமுவவில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்சப்ரகவமுவ மாகாணத்தில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்திபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முக பரீட்சைகள் கடந்த மார்ச் மாதம் நடாத்தப்பட்டதுடன் அதில் தெரிவு செய்யப்பட்ட 251 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435