சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு இன்று நியமனம்

சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு இன்று (15) நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நியமனம் பெற்ற அதிகாரிகள் இம்மாதம் 21ம் திகதி தொடக்கம் நேர்மறை சிந்தனை தலைமைத்துவம் தொடர்பான 3 வார வதிவிட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இலங்கை இராணுவத்துடன் இணைந்து 14 தலைமையகங்களில் இப்பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

மூலம்- News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435