சமுர்தி முகாமையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

சமுர்தி முகாமையாளர்களின் தொழில் தொடர்பான பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான தீர்வை பெற்றுகொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435