சம்பளப் பிரச்சினைக்கு தீர்வின்றேல்…

ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை உடனடியாக அதிகரிக்க ஆவண செய்யாவிடின் பெப்ரவரி மாதம் முதல் வாரம் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபை தொழிற்சங்க ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி காலை 9.00 மணிக்கு நான்கு மணி நேர அடையாள வேலைநிறுத்தமொன்றை மேல் மாகாண ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் பேச்சாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார். நாடு தழுவிய போராட்டம் பெப்ரவரி மாதம் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435