சவுதியிலிருந்து 564, 800 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்

சவுதி அரேபியாவினால் அந்த நாட்டில் பணிபுரியும் 5 இலட்சத்து 64 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேவை உடன்படிக்கை நிறைவடைந்த நிலையிலும், சட்டவிரோதமான முறையில் சவுதி அரேபியாவில் தங்கிருக்கும் பணியாளர்கள், சட்டங்களை மீறியவர்கள் மற்றும் சவுதி அரேபிய எல்லை சட்டத்தை மீறியவர்களே இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435