சவூதி சென்ற ஆறு இலங்கையர்கள் குறித்து தகவல் இல்லை

சவூதி அரேபியாவிற்கு பணிக்காக சென்ற 6 இலங்கையர்கள் குறித்து எந்த வித தகவல்களும் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அவர்களது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கல்லடி, அக்கரைபற்று, கிரிஉல்ல, ரத்தினபுரி,கலேன்பிதுனுவௌ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களது தகவல்ளே இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435