சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் இன்று நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடுதிரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு மீள அழைத்துவரப்பட்டனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் சிறப்பு விமானத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்று,  பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435