சுற்றுலா வீசாவில் வௌிநாடு அனுப்பிய நபர் கைது

சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவந்த நபரொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

களுத்துறை – தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வேலைத்தளம்- வீரகேசரி இணையதளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435