ஜூன் 20 இல் பொதுத்தேர்தல்: வெளியானது வர்த்தமானி

ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

முன்னதாக ஏப்ரல் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொவிட்-19 நோய் காரணமாக திகதி நிர்ணயமின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435