தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மற்றுமொரு அறிவித்தல்

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் ளுpழவ குiநெ எனப்படும் புதிய உடனடி அபராத அதிகரிப்பு முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

பழைய அபராத அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் அண்மையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர் எனினும், இந்தப் போராட்டத்தில் அகில இலங்கை தனியார்; பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமது சங்கம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435