தமிழ் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

தென்மாகாணத்தில் உள்ள 94 தமிழ் மொழி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்ட நியமனம் வழங்கும் நிகழ்வில், தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கடந்த சனிக்கிழமை (15) நியமனங்களை வழங்கினார்.

தென்மாகாணத்தில் உள்ள 282 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவர்களில் 94 பேருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற ஏனையோருக்கான நேர்முகத்தேர்வு விரைவில் நடத்தப்பட்ட நியமனங்கள் வழங்கப்படும் என்று தென் மாகாண கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435