தமிழ் சிங்கள மொழியில் சித்தியடைந்தோர் சேவைக்கு

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சித்தியடைந்தோரே இச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அரச அலுவலகங்களில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435