தாதியர் பற்றாக்குறையை நீக்குவதில் அசமந்தப் போக்கு

தாதியர் பற்றாக்குறையினால் நீண்ட காலம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் எட்டப்படவில்லை என்று அகில இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகளின் கவனயீனமாய் இருப்பதே இதற்கு காரணம் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் காமினி குமாரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுகாதார அதிகாரகள் முன்வராவிடின் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அச்சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435