திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்

எத்தடை வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி நாடாளாவியரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தாம் ஏற்கனவே முன்வைத்த பிரச்சினைகளுக்கு இதுவரை அரசாங்கம் தீர்வை முன்வைக்க தவறியுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கமமே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435