திருகோணமலை மாவட்டத்தில் 1171 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று(02) திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களிலும் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 1171 பேர் குறித்த நியமனங்களை பெற தகுதி பெற்றதுடன், நேற்று 11 பிரதேச செயலகங்களிலும் 1109 பேர் குறித்த பயிலுனர் நியமனங்களை பெற்று தமக்குறிய பிரதேச செயலகங்களில் அறிக்கையிட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இவர்களுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435