திருட்டுக் குற்றச்சாட்டில் இலங்கையருக்கு ஒரு வருட சிறை

வீடொன்றை கன்னமிட்ட குற்றச்சாட்டில் கட்டாரில் பணியாற்றிய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவருக்கு ஒரு வருடகால சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

அல்கோர்- ராஸ் மட்பாக் பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து அங்கு சமையலறை உபகரணங்கள், உடுதுணிகள், படுக்கை விரிப்புகள், பணம் மற்றும் ஏனைய பொருட்களை களவாடியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435