தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் – ரயில்வே

அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்ட போதும் தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதிகள் சங்க பிரதான செயலாளர் இந்திக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலுக்காக இதுவரை எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் தொழிற்சங்க போராட்டம் காரணமாக இன்றைய தினமும் பயணிகள் அளெகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பள பிரச்சினையை முன்னிவைத்த கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கபடுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435