வடக்கு உதவி சுகாதார பணிப்பாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பளம்!

வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வட மாகாண நிர்வாகத்தின் கீழ்  உள்வாங்கப்பட்ட உதவி சுகாதார பணிப்பாளர்களுக்கு மூன்று மாத நிலுவையுடன் உடனடியாக சம்பளம் வழங்குமாறு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் பணித்துள்ளார்.

 கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சம்பளத்தையே உடனடியாக நிலுவையுடன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

 அண்மையில் ரிஷாத் பதியுதீன்  வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தை சந்தித்து சுகாதார பணிப்பாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435