துரித அஞ்சல் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய மாநாடு இலங்கையில்

துரித அஞ்சல் சேவை (EMS) தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2019 துரித தபால் சேவை (EMS)  தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாடு வெளிநாட்டு பிரதி நிதிகளின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையில் நடத்படவுள்ளது.

இதற்காக அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435