துறைமுக கிழக்கு இறங்குதுறையை பாதுகாப்போம்

துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுக ஊழியர்கள் இன்று (25) போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பத்தாயிரம் ஊழியர்களின் தொழிலை கேள்விக்குறியாக்குவது மட்டுமன்றி தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்கம் விளைவிக்கும் வகையி ல் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்நடவடிக்கையை நாம் தோல்வியடைய செய்ய வேண்டும் என்று கிழங்கு இறங்குத்துறை பாதுகாப்பு தேசிய திட்டத்தின் அழைப்பாளர் சந்தரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பிரச்சினையை தௌிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435