தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மத்துகம பகுதியை சேர்ந்த தாதி ஒருவருக்கே கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர் தற்போது களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

அவருடன் நெருங்கிய தொடர்புடைய 12 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435