தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு காப்புறுதி நிதி

தேயிலை பயிர்ச்செய்கை பாதிப்படைந்தமையினால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு காப்புறுதி நிதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது என்று சிறு தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் ஏக்கருக்கு 2500 ரூபா வீதம் காப்புறுதி தொகை வழங்கப்படவுள்ளது.

 பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு 44 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435