தேயிலை மீள் பயிரிடல் குறித்து அவதானம்

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்டம் என்பவற்றில் மீள தேயிலை பயிர்ச் செய்கைளை மேற்கொள்வது தொடர்பில் அதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, அமைச்சர்களான எஸ்.எம் சந்ரசேன, சீ.பி ரத்நாயக்க, மக்கள் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்டம் கூட்டம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435