தேர்தலை புறக்கணிப்போம்- பட்டதாரிகள் எச்சரிக்கை

விசேட தேவையுடைய தொழில் கோரும் பட்டதாரிகள் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில்லற்ற விசேட தேவையுடைய பட்டதாரிகள் ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தங்களுக்கான தொழில்வாய்ப்பு வழங்கப்படாதவிடத்து, இந்த நடவடிக்கையில் தாங்கள் இறங்கவிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் லால் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நாட்டில் உள்ள 17 லட்சம் விசேட தேவையுடையோருக்கும் அறிவுறுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று தொழில்லற்ற விசேட தேவையுடைய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் லால் புஸ்பகுமார வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435