பணிப்பகிஷ்கரிப்பு; ரயில்வே தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் தீர்மானம்

எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட ரயில்வே தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு கடந்த திங்கட்கிழமையளவில் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435