தொழிற்சங்க தலைவர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைசசர் டப்ளியு.டி. ஜே செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவிஸ்ஸாவெல்ல தொழிற்சங்க காரியாலய திறப்புவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர் அதிகாரிகள் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435