தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்கும் நீர்விநியோகச்சபை

தேசிய நீர் வள மற்றும் நீர் விநியோகச்சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்க கடுமையாக்க அச்சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாளை (05) தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய நீர் வள மற்றும் நீர் விநியோகச்சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்வதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்​வைத்தே இத்தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்காதீப/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435